
கடவுளே.......ஏய் கடவுளே......
போதும் நிறுத்து உந்தன் பெண்ணின் படைப்பு
பெண் பூவை காட்டி ஆளைத்தின்னும் சேலை நெருப்பு..
பெண்ணின் சொல்லுக்கு அட என்ன மதிப்பு
அவள் சொல்லுக்கடியில் பொய்யும் நஞ்சும் கொட்டிக்கிடக்கு
நெஞ்சம் துடிக்குதே துடிக்குதே துடிக்குதே
கண்கள் கலங்குதே கலங்குதே...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

No comments:
Post a Comment