கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Thursday, May 26, 2011
நான் உன்னை காதலித்தது பாவமா..? இல்லை உன் நினைவால் தினம் தினம் நான் தவிப்பது பாவமா... ? நீதான் வேண்டும் வேண்டும் என்று உந்தன் பின்னால் அலைவதா...? எதடி நான் செய்த பாவம்...? ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment