கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Friday, May 27, 2011
உன்னை மறக்க முடியாமல் நான் அழுத நேரங்கள் என் கண்ணீர்த் துளிகள் கன்னங்களை வருடி, கீழே வழிந்தன.... அப்போதும் நீ உன் விரல்களால் என் கன்னத்தை வருடிய பொழுதுகளே என் நினைவில் தோன்றின... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment