கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Friday, May 27, 2011
என் நிழல் தூங்கவில்லை என் நிமிடம் நகரவில்லை விழிகள் மூடவில்லை விடியல் தோன்றவில்லை போகும் பாதைகளில் உந்தன் பாதக்கிறுக்கல்கள் கேட்டும் வார்த்தைகளில் உந்தன் நாமசத்தங்கள் இனியாவது என் இதயம் தூங்கிடுமா? உன் நினைவுகளை மறந்து... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment