கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Friday, May 27, 2011
உன்னை எனக்குக் காட்டியதால் கோடிமுறை நன்றி சொல்லியிருப்பேன் என் கண்களுக்கு நீ பிரிந்ததும் என்னைக் காண மனமில்லாமல் அவை கண்ணீரால் தம் முகம் மறைக்கின்றன...! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment