உன்னை
நினைத்து
பல
கவிதைகள்
எழுத முடிந்த
என்னால் !
உன்
அன்பை
நினைத்து
ஒரு கவிதை
மட்டுமே
எழுத முடிந்தது
“அம்மா”
என்றும் அன்புடன்
கபிலன்..
நினைத்து
பல
கவிதைகள்
எழுத முடிந்த
என்னால் !
உன்
அன்பை
நினைத்து
ஒரு கவிதை
மட்டுமே
எழுத முடிந்தது
“அம்மா”
என்றும் அன்புடன்
கபிலன்..


No comments:
Post a Comment