கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Friday, May 27, 2011
உனக்காக நான் காத்திருப்பேன், ஆனால் நான் வாங்கிய மலர்கள் காத்திருக்க அவை காகித மலர்கள் அல்ல. உன்னை பார்க்காமல் வாடியது அந்த மலர்கள் மட்டும் அல்ல நானும் தான்... ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment