கண்ணீரையும் மிச்சம்வைத்தேன்.நீ அடுத்த ஜென்மத்தில்என்னை ஏமாற்றினால்மீண்டும் சிந்தி விட..Kabilan...$
Friday, May 27, 2011
மணம் வீசும் மலர் கூட.. இன்று கண்ணீர் வடிக்கின்றது.! உன் கன்னத்தில் கண்ணீர் துளிகளை கண்டதால்.. ஒரு முறை புன்னகைத்துப்பரர் இந்த மலர் கூட இதழ் விரிக்கும் உந்தன் புன்னகையை கண்டு..! ˙·٠•●♥ K.$ ♥●•٠·˙
No comments:
Post a Comment