
என்னிடம் பேசாதே
என்று சொல்லி இதுவரையில்
2 நாட்கள் முடிந்து விட்டன.
ஆனால்,
எனக்கோ இரண்டு யுகங்கள்
கடந்து விட்டது..
மறுபடியும் உன்னிடம் பேசி
என்னை நானே ஏமாற்றி கொள்வதற்கு
பதிலாக நான் அழுது கொண்டே
எத்தனை யுகங்களையும்
கடந்தாலும் எனக்கு
வலியில்லை.வலியுடன் உன் காதலன் கபிலன்...
˙·٠•●♥ K.$ ♥●•٠·˙

No comments:
Post a Comment